31 March 2018

மனசாட்சி

கட்டம் பார்த்து வாழுர,
திட்டம் போட்டு ஒடுற,
பட்டம் பெற்று பயனியில
கூட்டதுல ஒருதன நிற்குர,

கடவுள் பெயரில் வியாபாரம்,
போனதுக்கு குறைந்ததா மனபாரம்,
பிச்சை போடகூடா காசில்லா
இதுதான் இப்ப உன்நிலவரம்,


வந்தவன் எதை சொன்னாலும்,
சொன்னதை எல்லாம் செய்தலும்,
துன்பம் மட்டும் குறையில
இன்னும் உண்மை உனக்கு புரியல

ஆறறிவு மானிடா,
பகுத்தறிவு இருக்குதா,


இரண்டும் கலந்த வாழ்கையில்
ஒன்றை மட்டும் விரும்பாதே,
சமநிலை கொண்டு வாழ்ந்திடு,
பாதையின் நோக்கம் புரிந்திடு,
வாழ்வில் பற்றற்று இருந்திடு.....

4 comments: