உன்உயிராய் நானிருக்க,
உன்நலன் விரும்பிகளுக்கு பயம் ஏன்?
என்உயிராய் நீயிருக்க,
என்நலன் மீது எனக்கு அக்கறை ஏன்?
.
தோழியே!!
தோள்மீது கைப்போட்டு,
தோழமையாய் நடைப்போட்டு,
சுற்றியிருக்கும் குருடர்கள் பார்க்க,
சுதந்திர பறவையாய் சுற்றுவோம்……..
.
தேயாத மதியே!! மதி கொண்டு
தற்காலிக குருடனை மாற்றுவோம்,
விதி என்று பிறவி குருடனுக்காக
இறைவனிடம் வேண்டுவோம் ……………
..... செநா
..... செநா

No comments:
Post a Comment