6 February 2018

மதி ..........


அடியே! 
ஒற்றை நிலவே 
வானிலிருந்து வந்தது ஏனோ? 
என் கண்ரெதிரே வந்து 
என் இதயத்தை மட்டும் 
திருடி சென்றது ஏனோ? 

கண்ணில் தென்படும் 
யாவையும் ரசித்தவன் 
வானில் உன்னை தவிர 
யாரும் தெரியவில்லையே! 

கனவு உலகில் இருக்கின்றேனா ? - இல்லை 
காதல் உலகில் விழ்ந்துவிட்டேனா ? 
இல்லை வீழ்த்திவிட்டாயா? ?

No comments:

Post a Comment