என் உயிர் காதலி,
என் உயிர் நீயாடி,
உன்னிடம் காதலே,
உன் இடம் இதயம்தானடி,
என்னிடம் மறைக்காதே,
என் இடம் உன் இதழ்தானடி,
தேவதையே உன் ஓரபார்வையால்,
தேவ வதையை உணர்க்கிறேனடி,
சிதையில் இட்டாலும் - என்
சீதையின் இராமனாக இருப்பேனடி,
மெய் தான் கண்மணி,
மெய்க்காக இல்லையடி,
என் உயிர் காதலி, என் தேவதை
நீதானடி,..................

No comments:
Post a Comment