25 November 2020

தனிமையில்

 




உந்தன் வார்த்தையில்
உதிர்ந்த உடலாய்,

நானும் போகிறேன்....

உதிர்ந்த உடலும் ஏனோ???
உந்தன் நினைவையே
உயிராய் எண்ணி துடிக்குதே ....

உந்தன் சில நிமிட வரிகள்,
எந்தன் பல நிமிடங்களை
நீளும் மௌனத்தில் புதைக்கிறதே.

எந்தன்
கண்ணீரும் கனவுகளும் அன்பின் பரிசாய்,
இன்றுவரை தொடர்கிறதே... 

No comments:

Post a Comment