2 September 2020

யாதும்


 


நினைவுக்குள் நீந்தி
நிமிடத்தில் மாறிடும் 
கற்பனையில் உன்னையே நேசிக்கிறேன்.

உன்னிடத்தில் சொல்ல
உள்ளுக்குள் துடித்திடும்
இதயத்தில் வார்த்தையை சேர்க்கிறேன்.

ஏனோ என்னுள்ளே பயம்                                                                                                என்னை கொல்லுதே

மறுப்பாயா? மன்னிப்பாயா?என்று எண்ணியே 
இரவில் கனவுகளை தொலைக்கிறேன்.,


 

No comments:

Post a Comment