24 February 2018

முதுகெலும்பு


வாழ்க்கை கவிதை 


நாட்டின் முதுகெலும்பு விவசாயம்,
நாட்டின் விவசாயிகள் தெருவோரம்,
வல்லரசு நோக்கிய பயணத்துல
வாய்க்கரிசியாவது கிடைக்குமா,

சிலந்தி வலையில் சிக்கி நாடு சிரழியுது,
சிரிப்போலி சத்ததுலா அழுகுரல் கேட்கலயா,

முதுகெலும்பு முறிஞ்ச பின்னே
வளர்ச்சி எற்படுமா,
மூடர்களே கொஞ்சம்
அறிவுகண்ணை திறங்கள்,

இளையதலைமுறைகளே
ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம்,

No comments:

Post a Comment