31 January 2018

இலக்கு ......




இன்று விதைத்தால் 
இன்றே முளைத்திடலாம் 
ஒருபோதும் கனி தந்திடாது, 
விதிப்பவன் பிறந்தாலும் 
விதிவிலக்கு இல்லடா,, 


கானல்நீரை பருகுவதுதன் 

குறுக்குவழி ஒட்டம், 
வாழ்வில் விவேகமிருந்தால் 
வெற்றி உன்கையிலடா... 


இருப்பதை வைத்து 

இலக்கை துரத்து 
இறுதியில் புரியும் 
இறைவன் கணக்கு 


நிலைமை மாறினாலும் -தன் 

நிலை மாறமால் நீயிருந்தால் 
நீயும் சரித்திர நாயகன்டா...

No comments:

Post a Comment