29 January 2018

மாயனம் ..........



உலகத்தில் எல்லாம் மாயம் மாயம், 
அதை உணரவிட்டால் உனக்குகாயம், 


நீரை போன்றது வாழ்க்கை, 

அதில் சுழற்சி என்பது இயற்கை, 


கொள்கையில் வேண்டும் நாட்டம் நாட்டம், 

அதுயில்லாவிட்டால் உனக்கு நட்டம், 


உனக்கென்று கொள்கையை வகுத்துக்கொள், 

அதில் பிழைகளிருந்தால் திருத்திக்கொள், 


வாழ்க்கை என்பது தற்காலிகம், 

இதில் யாருக்குமில்லை அதிகலாபம் , 


இங்கு போலிகணக்குகள் ஏராளம், 

எல்லாம் முடியுமிடம் அந்த மாயனம்........

No comments:

Post a Comment