28 January 2018

என்னிதயம்




காதல் மழையில் 
கண்ணீர் துளிகள் கலந்தது ஏனோ! 
காதல் உலகில் 
கல்லறையில் புதைந்தது ஏனோ!! 




வாழ்வின் பாரம் அறியதன் 

பூவின் மென்மை உணரவைத்தயா!! 
விழிதாண்டமால் அழும் 
வித்தையை செய்யதன் 
விழியால் பேசும் மொழியை கற்கவைத்தயா… 




என்பெயர் உன் பெயராகதன் 

உன்பின்னே வந்தேனடி,, 
உன்இதயம் என் இடமாகதன் 
என்னுள்ளே கனவை வளர்த்தேனடி,, 




வானவில் விண்ணைவிட்டு மறைந்தாலும் 

கண்கள் சிலகணம் விண்ணையே நோக்கும், 
அதுபோல நீ என்னை விட்டு பிரிந்தாலும் 
என்னிதயம் உனக்காக மட்டுமே காத்திருக்கும்........

No comments:

Post a Comment