20 February 2019

வரம்

வாயக்காடு தரிசச்சு,
சுடுகாடும் குடியிருப்பாச்சு,

மும்மாரி பொழிந்து
முப்போகம் விளைந்த,
முன்னோர் காலமெல்லாம் மலையேறி போச்சு,
இக்கால வாழ்க்கை வறண்டுச்சி,
எதிர்கால பாதைகளும் மாறிடுச்சி,

வாழ்வளித்த எங்களுக்கு
வாய்க்கரிசியவது கிடைக்குமா?
மழை வேண்டி காணிக்க செலுத்தவது
வர்ணனே வரம் தருவாயா,

No comments:

Post a Comment