புதியதோர் விடியல்
9 January 2018
கருவாச்சி.....
கருவிழி போல் காவிய வண்ணம்
கொண்ட தமிழ் மாண்பு பெண்ணே!
கடைவிழி கொண்டு குருதியில்லாமல்
இதய சுகவலி தரும் அழகு மானே!
இமைபொழுதும் உனை மறவாமல்
நான் இருக்கிறேன்-ஆனால் நீயோ.,
இமை கொண்டு மைவிழியில் என்னை
மட்டும் சிறைவைப்பது ஏனோ!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment