தேகம் கண்டு வரவில்லை
உன்தன் மீது காதல்,
நேசம் மட்டுமே
என்தன் ஒற்றை ஆவல்,,
கற்பணையும் சிலகணம் தோன்றுதடி;
அத்தனையும் மறுகணம் விழிக்கொண்டு சாய்க்கின்றாயடி,,,
உந்தன் விழியின் ஒரம் கண்ணீர் துளி காணும் வகையில்;
எந்தன் பாதை என்றும் மாறாதடி,,,
தலை மடியில் சாயும் நேரம்;
தோள்கள் உன்னை சுமக்கும் போதும்;
இருவரும் குழந்தை ஆனோமடி,,,
உன்விரல் பிடித்திடும் வரம் கிடைக்க,
எத்தவம் செய்தேனடி..........
உன்தன் மீது காதல்,
நேசம் மட்டுமே
என்தன் ஒற்றை ஆவல்,,
கற்பணையும் சிலகணம் தோன்றுதடி;
அத்தனையும் மறுகணம் விழிக்கொண்டு சாய்க்கின்றாயடி,,,
உந்தன் விழியின் ஒரம் கண்ணீர் துளி காணும் வகையில்;
எந்தன் பாதை என்றும் மாறாதடி,,,
தலை மடியில் சாயும் நேரம்;
தோள்கள் உன்னை சுமக்கும் போதும்;
இருவரும் குழந்தை ஆனோமடி,,,
உன்விரல் பிடித்திடும் வரம் கிடைக்க,
எத்தவம் செய்தேனடி..........

No comments:
Post a Comment