12 January 2018

தேவதை.....

உன்னை பார்த்த நொடியினில்
உலகத்தை மறந்தேன்,
கண்ணருகே நீயில்லை என்றாலும்,
கண்கள் உன்னை தான் தேடுதே,,

யாரோ என்றுதன் பார்த்தேன்
கண்டவுடன் கவர்ந்துவிட்டாள்,
கண்ணின் வழியே கலந்துவிட்டாள்,
மண்ணில் தான் நிற்கிறேனா?
மங்கைகள் யாவரும் தங்கையானர்களே,,

குயிலோசை கேட்கும் போது – உன்
குரலோசை தோனுதே,
விரலசைவுகளை காண்பது போல்
விடிற்கால கனவு வருதே,,

தேவதையே உன்னை பார்த்தபின்
தென்படும் யாவரும் நீயானய்,
இராமனாக சீதையை சுற்றிய
இராவணன் ஆக்கினாய்.....

No comments:

Post a Comment