வாய்ப்புகளை தேடுகிறேன்,,
வலியோடு திரும்புகிறேன்,,
பிழைக்கதான் ஒடுகிறேன்,,
பிறந்ததால் வாழ்கிறேன்,,
அரிய வகை இரத்தம்,,
அவமதித்தது சொந்தம்,,
வொறுத்தது வாழ்க்கை,,
விலகியது நம்பிக்கை,,
இனியில்லை வழி,,
இதுதான் விதி,,
தாலாட்டிய தாய்,
தோளில் சுமந்த தந்தை,
கரம் போன்ற நட்பு,
கரம் பிடிக்க வேண்டிய காதல்,
அனைவரையும் விட்டு சென்றேன்,
அண்டவனை காண சென்றேன்,
ஆனால் கடைசி நேரத்தில்,
அடித்தது கைப்பேசி,
அவசர உதவி என்ற செய்தி,
கடைசியாக ஒர் நற்செயல்,
காப்பற்றினேன் குழந்தையை,
காலில் விழந்தால் அன்னை,
நான் மனிதன் என்றேன், --இல்லை
அவள் கடவுள் என்றாள்,
கண் கலங்கினேன்,
திரும்பிவிட்டேன்,
திருத்திவிட்டேன்
வாழ்வதற்காக பிறந்தேன்........................
வலியோடு திரும்புகிறேன்,,
பிழைக்கதான் ஒடுகிறேன்,,
பிறந்ததால் வாழ்கிறேன்,,
அரிய வகை இரத்தம்,,
அவமதித்தது சொந்தம்,,
வொறுத்தது வாழ்க்கை,,
விலகியது நம்பிக்கை,,
இனியில்லை வழி,,
இதுதான் விதி,,
தாலாட்டிய தாய்,
தோளில் சுமந்த தந்தை,
கரம் போன்ற நட்பு,
கரம் பிடிக்க வேண்டிய காதல்,
அனைவரையும் விட்டு சென்றேன்,
அண்டவனை காண சென்றேன்,
ஆனால் கடைசி நேரத்தில்,
அடித்தது கைப்பேசி,
அவசர உதவி என்ற செய்தி,
கடைசியாக ஒர் நற்செயல்,
காப்பற்றினேன் குழந்தையை,
காலில் விழந்தால் அன்னை,
நான் மனிதன் என்றேன், --இல்லை
அவள் கடவுள் என்றாள்,
கண் கலங்கினேன்,
திரும்பிவிட்டேன்,
திருத்திவிட்டேன்
வாழ்வதற்காக பிறந்தேன்........................

No comments:
Post a Comment