22 January 2018

இனியவளே ,.......

இனியவளே

கார்மேகம் கலைந்திட, 
கருங்குயில் கூவிட, 
அழகிய சோலையில், 
அந்தி வேளையில் , 
மரங்கள் சுமந்த முத்துகளை , 
நீ உதிர்க்கும் போது, 
உன்னை காணவந்தேன், 
உன்கண்ணை பார்த்துநின்றேன், 
உன் கண்ணில் என்னை காணவில்லை 
இதயத்தை காண்கின்றேன் ,, 
இனியவளே!! என்னிடம் உள்ள 
உன் இதயத்தை காண்கின்றயா?? 
இல்லை 
உன் இடத்தை காண்கின்றயா??

No comments:

Post a Comment