
வெயிற்கால தூறல் போல
வந்து வந்து போகுற,
வெள்ளரி கொத்தும் குருவி போல
அங்கும் இங்கும் பார்க்குற,,,
சின்ன சின்ன ஆசைய
பொக்கிஷாம காக்குறேன்,
உன்ன பார்த்த நொடியில
வந்து வந்து போகுற,
வெள்ளரி கொத்தும் குருவி போல
அங்கும் இங்கும் பார்க்குற,,,
சின்ன சின்ன ஆசைய
பொக்கிஷாம காக்குறேன்,
உன்ன பார்த்த நொடியில
அத்தனையும் மறக்குறேன்,,
விதவிதமா சமைக்கிறேன்,
விடாபிடியா நீ மறுக்குற,
விடுவேனு நினைச்சியா,,
நீ வரும் வரை தானே
கோழி கூவுது,
பத்து வீடு தாண்டியுள்ள
அக்கா வந்து கேட்குது,
தொட்டால் சினிங்கி போல
பக்கம் வந்தா சினுங்குற,
விலகி தூரம் போன
கன்றுக்குட்டி போல தேடுற,,
வீதில போகும் போது
தரைய பார்த்து பெண்ணுங்க போரங்க
ஏனு கேட்டியா,
போன முறை உன்ன பார்த்த பெண்ண
இப்ப நீ பார்த்தியா,,
வயசு பசங்க எல்லாம்
உன்ன பார்த்து முறைக்கிறங்கலா,
சின்ன பசங்க எல்லாம்
உன்ன சுத்தி சுத்தி வரங்கலா,,
தென்ன கீற்று கட்டி ரொம்ப நாளச்சு
தாலி கட்ட நேரம் வந்திருச்சு
காலில் மெட்டி போடனும்
சேலையில் தொட்டி கட்டனும்,,
வா மாமா
விதவிதமா சமைக்கிறேன்,
விடாபிடியா நீ மறுக்குற,
விடுவேனு நினைச்சியா,,
நீ வரும் வரை தானே
கோழி கூவுது,
பத்து வீடு தாண்டியுள்ள
அக்கா வந்து கேட்குது,
தொட்டால் சினிங்கி போல
பக்கம் வந்தா சினுங்குற,
விலகி தூரம் போன
கன்றுக்குட்டி போல தேடுற,,
வீதில போகும் போது
தரைய பார்த்து பெண்ணுங்க போரங்க
ஏனு கேட்டியா,
போன முறை உன்ன பார்த்த பெண்ண
இப்ப நீ பார்த்தியா,,
வயசு பசங்க எல்லாம்
உன்ன பார்த்து முறைக்கிறங்கலா,
சின்ன பசங்க எல்லாம்
உன்ன சுத்தி சுத்தி வரங்கலா,,
தென்ன கீற்று கட்டி ரொம்ப நாளச்சு
தாலி கட்ட நேரம் வந்திருச்சு
காலில் மெட்டி போடனும்
சேலையில் தொட்டி கட்டனும்,,
வா மாமா
No comments:
Post a Comment